Tuesday 17 September 2013

மதரசா பணிக்கு 50,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக16.09.2013 அன்று   
திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி  கிளை மதரசா பணிக்கு ஏற்பட்ட கடன் சுமையை சமாளிக்க   ரூபாய் 50,000/= வட்டி இல்லா கடனுதவி  வழங்கப்பட்டது.