Tuesday 24 September 2013

"நபிவழியில் நம் ஹஜ்" _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.தவ்பீக் அவர்கள் "நபிவழியில் நம் ஹஜ்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது