Tuesday 24 September 2013

மஹசரில் மனிதனின் நிலை _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-09-2013 அன்று கிடங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி. ஹாஜிரா அவர்கள் "மஹசரில் மனிதனின் நிலை" என்ற தலைப்பிலும் 
சகோதரி. ஃபாஜிலா அவர்கள் "இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்