Tuesday 24 September 2013

நபியை நேசிப்போம் _காலேஜ்ரோடுகிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை யின் சார்பாக 23.09.2013அன்று சாதிக் பாட்சா நகர் பகுதியில்     தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ. சதாம்உசேன் அவர்கள் நபியை நேசிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்