Tuesday 24 September 2013

தனிநபர் தாவா _தட்டு தகடுகள் எடுத்து எறியப்பட்டது _மடத்துக்குளம் கிளை


 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பில் 24.09.2013 அன்று சகோதரர் ஒருவரிடம் இணை வைப்பின் தீமைகள் குறித்து தஃவா செய்து அவரது கடையில் வைத்திருந்த இணை வைப்பு பொருள்களான தட்டு தகடுகள் எடுத்து எறியப்பட்டது...