Tuesday 24 September 2013

நல்வழியில் செலவிடுவோம் _மங்கலம் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 23-09-2013 அன்று கோல்டன் டவரில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் நல்வழியில் செலவிடுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்