Tuesday 24 September 2013

பொறுமையே சிறந்த குணம் _மங்கலம் கிளைதெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 23-09-2013 அன்று கிடங்குத்தோட்டத்தில் மாலை 07:30 மணி முதல் 08:00 மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது 
இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் பொறுமையே சிறந்த குணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்