Wednesday 7 August 2013

உறவுகளைபேணுவோம் _V.K.P.கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில் 06.08.2013 அன்று  மதரசத்துத் தவ்ஹீதில் இரவு தொழுகைக்குப் பிறகு "உறவுகளைபேணுவோம் " என்ற தலைப்பில் சகோ.சகாப்தீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.