Tuesday 6 August 2013

உடுமலைகிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலைகிளை சார்பில், 05.08.2013  அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்   இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்   நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநில பேச்சாளர். சகோதரர். H.M.அஹமது கபீர்   அவர்கள், 
கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதர,சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்.....