Tuesday 6 August 2013

"லைலத்துல்கத்ர் 27 ல் மட்டுமா? " _உடுமலைகிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.

04.08.2013 அன்று  "லைலத்துல்கத்ர் 27 ல் மட்டுமா? " எனும் தலைப்பில் சகோ.சபியுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.