Wednesday 7 August 2013

"இறைஅச்சம்" _உடுமலைகிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  
06.08.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
 
சகோதரி. சஹானாபாத்திமா அவர்கள்  "இறைஅச்சம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
பெண்கள் மற்றும் ஆண்களும் இந்த உரையை கேட்டு பயன்பெற்றனர்.