Wednesday 7 August 2013

"இஸ்லாம் வலியுறுத்தும் ஒழுக்கங்கள் " உடுமலைகிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  
06.08.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
 

சகோதரி. அர்ஷிதா அவர்கள்  "இஸ்லாம் வலியுறுத்தும் ஒழுக்கங்கள்  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.


பெண்கள் மற்றும் ஆண்களும் இந்த உரையை கேட்டு பயன்பெற்றனர்.