Wednesday 7 August 2013

ஃபித்ராவை கூட்டாக நிறைவேற்றுவோம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 06.08.2013அன்று இஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "ஃபித்ராவை கூட்டாக நிறைவேற்றுவோம்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்.