Tuesday, 13 June 2017

இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு - காதர்பேட்டை கிளை

திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 03-06-2017 அன்று இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர் .அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 03/06/17 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது அதில் சகோ அபூபக்கர் சித்தீக் எதிரிகளின் சூழ்ச்சியும் இஸ்லாத்தின் வளர்ச்சியும் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /03/06/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயன்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்(குழைந்தகள் வளர்ப்பு பற்றி) விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்

)

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தெருமுனை பிரச்சாரம்  _திருப்பூர் மாவட்டம்-'தாராபுரம் கிளை' சார்பாக 03/06/2017 (சனி) அன்று அஸருக்குப்பின் அரசமரப் பகுதியில் சகோ: அல்தாஃபி அவர்கள் ஆற்றிய, மத்திய அரசின் மாடுகள் விற்பனைத் தடைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்ட உரை  ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,  தாராபுரம் கிளையின் சார்பாக  3/06/17 அன்று இரவு தொழுகை பிறகு இரவு பயான் நடைபெற்றது ,


உரை: ஷேக் பரித்(அலங்கியம்)

தலைப்பு: பாவமன்னிப்பு

அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு- உடுமலை கிளை


உடுமலை கிளை-03-06-17- சுபுஹுக்கு பின்- அறிவும்அமலும் நிகழ்வில் வரிசைகளை சரி செய்தல் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளையின் சார்பாக  3/06/17 அன்று இரவு தொழுகை பிறகு இரவு பயான் நடைபெற்றது ,உரை: அப்துல்லாஹ் உடுமலை


தலைப்பு:  இறையச்சம்

அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 02/06/17அன்று கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ-அப்துல் வஹாப் அவர்கள் "சுன்னத்தான நோன்புகளில் அலட்சியம் வேண்டாம்"எனும் தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 01/06/17அன்று கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ-இம்ரான்கான் அவர்கள் "திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்"எனும் தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை

அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 03-06-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், சகோ.  ஜாகிர் அப்பாஸ் அவர்கள் குளிப்பு கடமை சம்மந்தமாக  நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 02-06-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், சகோ.  ஜாகிர் அப்பாஸ் அவர்கள் உளு முறிதல் சம்மந்தமாக  நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 03-06-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /03/06/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 6 June 2017

உணர்வு போஸ்டர் - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 01-05-2017 அன்று உணர்வு போஸ்டர் 20 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக /02/06/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது , கூட்டுத் தொழுகை பற்றி விளக்கமளிக்கப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /02/06/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 01-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது,இதில்  மறுமை வெற்றி என்ற தலைப்பில் சகோ-ஃபஜுலுல்லாஹ்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில் 01-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது,இதில் தா்மத்தின் சிறப்பு என்ற தலைப்பில் சகோ-உடுமலை அப்துல்லாஹ்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக  ஆசிரியர் ஜெயராஜ் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 01-06-2017 அன்று உணர்வு போஸ்டர் 13 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு விற்பனை - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 02-06-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு பேப்பர் 30 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ்விற்பனை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 02/06/17 அன்று ஜும்ஆ விற்கு பிறகு உணர்வு வார இதழ் 100 விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்



புதிய ஜும்ஆ - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 02-06-2017 அன்று புதிய ஜும்மா மர்கஸ் திறக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்




அவசர இரத்ததானம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 01/06/17அன்று ரேவதி மருத்துவமனையில் சகோதரர் அப்துல்லாஹ் என்பவருக்கு சகோ

தரர் பர்கத் அவர்கள் இரத்ததானம் வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்...

இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 02-06-2017 அன்று இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர் .அல்ஹம்துலில்லாஹ்