Saturday, 4 November 2017

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


 TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 27/10/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  எல்லோருக்கும்  அரபுமொழி தெரியாது   எனும் தலைப்பில்   சகோ-.சஜ்ஜாத்அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 26-10-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  சகோ-இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 26/10/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற நூலில் மாற்றாரின் வாதங்கள்என்ற பகுதி வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 26-10-17  அன்றுபொது மக்கள் பயன் பெறும் வகையில்  கரும்பலகை மூலமாக  தாவா செய்யப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையில் 26-10-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - வாவிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் கிளையின் சார்பாக   பிறமத சகோதரர் நாகராஜ் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது ,மேலும் அவர்களுக்கு "மனிதனுக்குஏற்ற மார்க்க்ம் 2மாமனிதர்நபிகள்நாயகம் 3'திருக்குர்ஆன் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ் 

காதர்பேட்டை கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ),திருப்பூர்  மாவட்டம்,சார்பாக 24/10/2017 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு காதர்பேட்டை கிளை சகோ.ஷேக் ஜீலானி

மாவட்ட பொருளாளர் அவர்கள் தலைமையில் கிளைசந்திப்பு மற்றும் எதிக்கால தாவா பனிகள் குறித்து ஆலோசனை நடைப்பெற்றது.வருகின்ற 2018ஆம் ஆண்டு காலாண்டர்  மற்றும் தாவா சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 26/10/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் மத்ஹபுவாதிகளின் எதிர்வாதங்கள்   எனும் தலைப்பில்   சகோ-.சஜ்ஜாத்அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"தினம் ஒரு நபி மொழி" ஹதீஸ் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 26/10/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபி மொழி"எனும் நிகழ்ச்சியில் "லுஹர் தொழுகையின் நோரம்   எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்..

.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-26-10-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்பகரா -240-242- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 26-10-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இக்ராம் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ,

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/10/2017 அன்று கரும்பலகை தாஃவா (அல்குர் ஆன்) வசனம் வஹீ செய்தி எழுதப்பட்டது ,(அல்ஹம்துலில்லாஹ்)

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/10/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக்,( அடுத்தவர்களின் தேவைகள் நிறைவுபெற இறைவனிடம் பிராத்தனை செய்வோம்) என்பதை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 25/10/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற நூலில் நபிகளாரின் முன்னறிவிப்பு என்ற பகுதி வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 25-10-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  சகோ-இக்ராம் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ,

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையில் 25-10-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் மறுமையை நம்பாதோரின் நிலை என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-25-10-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்பகரா -238-239- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 24/10/17 அன்று இஷாவிற்கு பிறகு கரும்பலகை தாவா   செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 25/10/17 அன்று சுபுஹுக்கு பிறகு கரும்பலகை தாவா   செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 25/10/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் அபூபக்கர் சித்தீக் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 25-10-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

,

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 23/10/17அன்று சாதிக்பாஷா நகர் வீதியில் இரவு 8-30 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது  ஸபர் மாதமும் நபி  வழியும் சகோ- ஷேக் பரீத் Misc அவர்கள் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 25:10:2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 25/10/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் மத்ஹபுவாதிகளின் எதிர்வாதங்கள்   எனும் தலைப்பில்   சகோ-.சஜத் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  22/10/17 ஞாயிறுக்கிழமை அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.

 இடம்: மஃரிப் தொழுகைக்கு பிறகு ஜந்துமனிதின்னை  அருகில் நடைப்பெற்றது.உரை: அபுபக்கர் சித்திக் ஸஆதி (திருப்பூர்),அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 22/10/17 ஞாயிறுக்கிழமை அன்று அஸர் தொழுக்கைக்கு பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது.இடம்: சகோதரர் பாருக் பாய் வீடு (வயலில்),உரை: அபுபக்கர் சித்திக் ஸஆதி (திருப்பூர்),அல்ஹம்துலில்லாஹ்.