திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,25/12/2016(ஞாயிறு) அன்று மஃரிபுக்கு பின் தெருமுனைப்பிரச்சாரம் தாராபுரம் ஈமான் நகர் பகுதியில் நடைபெற்றது.சகோ: முஹம்மது ஹுசைன் அவர்கள் "இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்யலாமா" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 25/12/2016 அன்று அஸருக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது.சகோ: முஹம்மது ஹுசைன் அவர்கள் "மற்றவர்களின் குறைகளை துருவி துருவி ஆராயதீர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 25-12-2016 அன்று காலை 11 மணிக்கு மஸ்ஜிதுல் ஹக் பள்ளியில் "இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்"முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. எழுபதுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 25-12-2016 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ** தாவா பணிகளை வீரியப்படுத்துதல்**என்ற தலைப்பில் சகோ.ராஜா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 25-12-2016 அன்று ஆண்கள் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ** செல்லாத நோட்டில் நாம் பெறும் படிப்பினை**என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், வாவிபாளையம் கிளையின் சார்பாக 25-12-2016 அன்று மதரஸா மாணவ,மாணவிகளுக்காக தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ** மாணவர்கள் பெற வேண்டிய படிப்பினைகள்**என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக 25-12-2016 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ** திருக்குர்ஆனை சிந்தித்தல்**என்ற தலைப்பில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு : TNTJதிருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்,படையப்பா நகர் கிளை சார்பாக 25-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-ஈஸா அவர்கள் "நேரத்தை எப்படி செலவிடுவது " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு : TNTJதிருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 25-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "சைத்தானைப் பின்பற்றினால்? " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு : TNTJதிருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 25-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ-சிகாபுதீன் அவர்கள் "விளங்கும் திரன் உள்ள மனிதன் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு : TNTJதிருப்பூர்
மாவட்டம் ,தாராபுரம் கிளை சார்பாக 25-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு
நடைபெற்றது.இதில் சகோ-சுலைமான் அவர்கள் "மனிதன் குரங்கில் இருந்து வந்தானா" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்
TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 24-12-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **உள்ளத்தை அல்லாஹ் மட்டுமே அறிவான்** என்ற தலைப்பில் சகோ-M.அப்துல் ஹமீது அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
TNTJ திருப்பூர்
மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 23-12-2016
அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மர்கஸ் பயான்
நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **ஒரே நேரத்தில்அனைத்தையும் கேட்கும் திறன் அல்லாஹ்விற் மட்டுமே உள்ளது** என்ற
தலைப்பில் சகோ-M.அப்துல் ஹமீது அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
TNTJ திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 24-12-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **குர்ஆனின் சிறப்புகள்** என்ற
தலைப்பில் சகோதரி-அர்ஷிதா அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.
குர்ஆன் வகுப்பு : TNTJ திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 24-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "மலக்குகள்- ஜின்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு : TNTJ திருப்பூர்
மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 24-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு
நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் "மனிதனின் உண்மையான இருப்பிடம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 24/12/2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அத்தியாயம் 32 :7முதல்10 வரை உள்ள வசனங்கள் வாசிக்கப்பட்டு அதற்க்கான விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,23/12/2016 (வெள்ளி)அன்று தாராபுரம் அருகாமையில் உள்ள தளவாய்பட்டினத்தை சேர்ந்த சுமதி அவர்களிடத்தில் இறைவன் ஒருவன்தான் என்று தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் மற்றும் திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.
TNTJ R.P நகர் கிளை சார்பாக 19/12/16 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் நிர்வாகிகளுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் சகோ.யாஸர் அரபாத் அவர்கள் "தொழுகையில் விரலசைத்தல் சட்டம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஆண்டியகவுண்டணூர் கிளையில் 23-12-2016 வெள்ளி அன்று மாலை 6.30 மணிக்கு 'பெணகள் பயான்' நடைபெற்றது. உரை சகோதரி - முபீனா. தலைப்பு- "இவ்வுலகம் நிரந்தரமல்ல" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத். கோம்பைத்தோட்டம் கிளையின் சாரபாக '"முஹம்மது ரஸுலுல்லாஹ்"'மாவட்ட மாநாட்டிற்காக 150 உண்டியல் வசூல் செய்து கோம்பைத்தோட்டம் மாநாடு விளம்பரங்கள் செய்த செலவு போக மீதி இருப்புத்தொகையான ரூ.8430 ரூபாயை மாவட்டம் செய்த வேலையின் ரூ.2,50,000 கடனாக வாங்கினார்கள் அதற்காக கோம்பத்தோட்டம் கிளையின் மீதி இருப்புத்தொகையான ரூ,8430,ரூபாயை மாவட்டத்தின் கடனுக்காக கொடுத்து. மீதமிருக்கும் ரசீது புத்தகத்தையும் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!
குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில் 23.12.16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "நூஹ் நபி இட்டுக்கட்டினார்களா??" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
TNTJ திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில் 23/12/16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"மறுமையும் ,இறைமறுப்போரும்!" எனும் தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 23/12/16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"நேர்வழி பெற்றோரும் நிரந்தர அமல்களும்!" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...