Wednesday 4 July 2018

குர்ஆன் வகுப்பு- உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை மர்கஸில் 04-07-18 அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது
அத்தியாயம் 6- அல்அன்ஆம் வசனம் 151 படித்து விளக்கம் வழங்கப்பட்டது.