Wednesday 4 July 2018

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 4/7/2018 அன்று இரவு 8:00 ம‌ணி‌க்கு பெரிய தோட்டம் 8 வது வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது 
இதில் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் நிலையான தர்மம் எனற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்