Wednesday 4 July 2018

மர்கஸ் பயான் - மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 2-7-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸ் பயான் நடைபெற்றது 
அதில் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பில்  அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் தொடர் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்