Wednesday 4 July 2018

சூரா மனனம் மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை மர்கஸில் 03/07/2018 இஷா தொழுகைக்கு பிறகு சூரா மனன வகுப்பு நடைபெற்றது. 

 அதீல்  குல் ஹூ வல்லாஹூ அஹத் சூராவுக்கு தமிழில் விளக்கம் கொடுக்கப்பட்டு மனனம் செய்யப்பட்டது.