Wednesday 4 July 2018

தெருமுனைக்கூட்டம் - பெரியகடைவீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 02-07-2018 அன்று இரவு 9 மணிக்கு கோட்ரஸ் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 

இதில் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் " தொடரட்டும் இறையச்சம் " என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.