Wednesday 14 March 2018

தனிநபர் தாவா - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 13-03-2018  அன்று  பிரியா என்ற கிறித்தவ சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு,
1. இயேசு இறை மகனா?
2. இயேசு சிலுவையில் அறையப்படவில்லை
3. அர்த்தமுள்ள இஸ்லாம்
4.  மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்
ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
 (போட்டோ எடுக்கவில்லை)