Wednesday 14 March 2018

மருத்துவமனை தாவா - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 13-03-2018 அன்று  அன்பு சுரேஷ்(47) என்ற சகோதரருக்கு Apostive இரத்தம் கொடுக்கபட்டு அவரின் மனைவியிடம் இஸ்லாம் சம்மந்தமாக எடுத்து சொல்லி  மனிதகேற்ற மார்க்கம் புத்தகம் கொடுத்து தாவா செய்யபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்