Wednesday 14 March 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின்  சார்பாக/13/03/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின் மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,சகோ. அபூபக்கர் சித்தீக் (ஸஆதி)  அவர்கள் ஏகத்துவ பிரச்சாரத்தை வீரியப்படுத்துவோம் என்ற தலைப்பில் விளக்கமளித்து 

உறையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)