Wednesday 14 March 2018

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம்கிளை சார்பில் 12-3-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாக கட்டுப்பாடுகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்