Wednesday 14 March 2018

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம்கிளை சார்பில் 13-3-2018 அன்று கோல்டன் நகர் 2வது வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் சகோதரி ஆபிலா அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.   அல்ஹம்துலில்லாஹ்