Thursday 24 August 2017

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர்  மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 16/8/17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பின்பு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,  இதில் சேக் பரீத் அவர்கள் (இறைவன் கொடுக்கும் உத்வேகங்கள்) என்ற  தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....