Thursday 24 August 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 18-08-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ, முஹம்மது அலி ஜின்னா சூரா அல்பகராவின்21-26- வசனங்களைப் படித்து விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்