Thursday 24 August 2017

டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் நிலவேம்பு கசாயம் காய்சி பொதுமக்களுக்கு விநியோகம் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 18:8:17 காலை பஜர் தொழுகைக்குப்பிறகு காமராஜர் நகர் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் மற்றும் நிலவேம்பு கசாயம் காய்சி  பொதுமக்களுக்கு 
விநியோகம் செய்யப்பட்டது. இதில் சுமார் 350துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.