Wednesday 15 March 2017

குர்ஆனின் அறைகூவல் -VKP கிளை குர்ஆன் வகுப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
திருப்பூர்மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்சார்பாக 10.3.17  அன்று  இஷா   தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..

இதில் ** குர்ஆனின் அறைகூவல்** என்ற தலைப்பில் சகோதரர் சேக்பரீத் அவர்கள்  உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்....