Wednesday 15 March 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 09-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில்  சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்