Wednesday 15 March 2017

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பில் 09-03-2017 அன்று உடுமலை பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,

இதில்**திருப்பூர் மாவட்ட  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு ஏன்? ** என்ற தலைப்பில் சகோ-  அப்துர்ரஷீது அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்