Wednesday 15 March 2017

குர்ஆன்தப்ஸீர்வகுப்பு - உடுமலை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 11-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன்தப்ஸீர்வகுப்பு நடைபெற்றது, இதில்  சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் செவிகளிலும் உள்ளத்திலும் முத்திரை(45-23) எனும் தலைப்பில்   விளக்கமளித்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்