Wednesday 15 March 2017

குர்ஆன்தப்ஸீர்வகுப்பு - உடுமலை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 12-03-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்தப்ஸீர்வகுப்பு  நடைபெற்றது, 
இதில்  சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் மண்டியிட்டோர்(45-28) எனும் தலைப்பில்   விளக்கமளித்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்