Friday 31 March 2017

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை

 திருப்பூர் மாவட்டம்,ஆண்டிய கவுண்டனூர் கிளையின் சார்பாக 29-03-2017 அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது,இதில் **பெண்கள் பள்ளிக்கு வரலாமா**என்ற தலைப்பில் சகோ-சையது இப்ராஹீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்