Friday 31 March 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 28/03/17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு"தினம் ஒரு நபிமொழி"எனும்   மர்கஸ் பயான் நிகழ்ச்சியில் "நபியாவதற்குமுன் நபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்ததையே உண்டார்கள். "எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..