Friday 31 March 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 29-03-17 அன்று மஃரிப்  தொழுகைக்கு பிறகு தூதர்வழியே வெற்றிக்கான வழி என்ற தலைப்பில் சகோ.ஜாஹீர்  அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்