Friday 31 March 2017

கிளை மசூரா - பெரியகடைவீதி கிளை

Tntj திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 28-03-2017 அன்று இரவு நிர்வாக மசூரா நடைபெற்றது இதில் மாநாட்டிற்கு குறைவான நாட்களே இருப்பதால் அழைப்பு பணியை வீரியப்படுத்துவது விரைந்து வசூல் செய்வது மற்றும் ஏப்ரல் 9 ஆம் தேதி நான்கு கிளைகள் இனைந்து மதரஸா குழந்தைகளின் பேரணி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.