Friday 31 March 2017

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  29-03-2017 அன்று வெங்கடேஸ்வரா  6 வது வீதி  மதரஸா அருகில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது, இதில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோ-சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்