Wednesday 18 January 2017

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை  பள்ளியில்  10-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " இறையச்சமுடையோருக்காக சொர்க்கம் அருகில் கொண்டு வரப்படும்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்