Wednesday 18 January 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 11:01:2017 அன்று புக்குழிபாளையம் ரோட்டில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
உரை:அபூபக்கர் சித்திக்.
(இணைவைப்பு) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்