Wednesday 18 January 2017

தெருமுனைப்பிரச்சாரம் - குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளையின் சார்பாக 08/01/2017  அன்று குமரன் காலனி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. உரை : சகோதரர்- சதாம் ஹுசைன்  அவர்கள் நாங்கள் சொல்வதுஎன்ன என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.