Wednesday 18 January 2017

தெருமுனைப்பிரசாரம் - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 08-01-2017 அன்று மாலை தெருமுனைப்பிரசாரம் நடைப்பெற்றது.. அதில் சகோ.சேக் ஃபரித் அவர்கள் எது இஸ்லாம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்..