Wednesday 18 January 2017

பிறமத தாவா - அலங்கியம் கிளை

பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 10-01-17 அன்று கள்ளிமந்தையம் சகோ- சிவராஜ் அவர்களுக்கு  இஸ்லாமும் குறித்தும் ,நபித்துவம் குறித்தும் தாவா செய்து அவருக்கு பதில் அளித்து  திருகுர்ஆன் இறை வார்த்தை என்றும் அது முரன்பாடு இல்லாதது,  என்று திருக்குர்ஆன் வழங்கி தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.