Monday 16 January 2017

பெண்கள் பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 08-01-2017 அன்று     பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது, இதில்** மரண சிந்தனை** என்ற தலைப்பில்  சகோதரி: சுமையா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.