Monday 16 January 2017

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 08-01-2017  மஃரிபுக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் (பயான் ஆடியோ மூலம் அப்துர்ரஹ்மான் ஃபிர்தெளஸி அவர்கள் ஆற்றிய உரை " மெளலீது இறை வணக்கமா")என்ற  தலைப்பில் சீராசாஹிப் தெரு முதல் வீதியில் ஒலிபரப்பப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்