Monday 16 January 2017

தர்பியா நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 08-01-2017 அன்று     தர்பியா நிகழ்ச்சி  நடைப்பெற்றது, இதில்** அர்ஷின் நிழல் யாருக்கு** என்ற தலைப்பில்  சகோ :H.M. அஹமது கபீர் அவர்கள் உரையாற்றினார்கள்,தர்பியாவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது, 
அல்ஹம்துலில்லாஹ்.