Wednesday 16 November 2016

"மறுமைநாளில் ஈட்டுத்தொகை" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், M.S.நகர் கிளை சார்பாக 10-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "மறுமைநாளில் ஈட்டுத்தொகை"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.