Wednesday 16 November 2016

"பெருமையும்,கண்ணியமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது" பயான் நிகழ்ச்சி -காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  10/11/2016 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில்"பெருமையும்,கண்ணியமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...