Wednesday 16 November 2016

"மறுமைநாளின் புலம்பல் " குர்ஆன் வகுப்பு -


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,M.S.நகர் கிளை சார்பாக 09-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.சிராஜ்   அவர்கள் "மறுமைநாளின் புலம்பல் "  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.